Wednesday, June 30, 2010

3 காதல் கவிதைகள்

                                                                       புகை

புகையாய் தான் நீ வந்தாய்
என்னுள் 
சிலையாய் தங்கி போனாய் !


வழி

உதட்டை மூடினேன் 
மௌன போர்வையால் 
மனசை மூட??

மரம்

மழை நின்ற பின்னும் 
நீர் சிந்தும் மரமாய் 
நீ சென்ற பின்னும் 
உன் நினைவில் நான் ..

12 comments:

  1. 3 கவிதைகளும் அருமை. யதார்த்தமான வரிகளுடன்... எழுதியிருப்பது சிறப்பு.

    ReplyDelete
  2. "மழை நின்ற பின்னும்
    நீர் சிந்தும் மரமாய்
    நீ சென்ற பின்னும்
    உன் நினைவில் நான் .."

    அருமை மோகன் சார். சிலரது பிரிவு, இப்படித்தான் நம்மை க[த]ண்ணீர் சிந்தும் மரமாக்கி விடுகிறது!

    ReplyDelete
  3. வழி

    உதட்டை மூடினேன்
    மௌன போர்வையால்
    மனசை மூட??


    ..... அருமை.... பாராட்டுக்கள்!

    ReplyDelete
  4. //மழை நின்ற பின்னும்
    நீர் சிந்தும் மரமாய்
    நீ சென்ற பின்னும்
    உன் நினைவில் நான் //

    ம்ம்...ச‌ரியாத்தான் சொல்லியிருக்கீங்க‌

    ReplyDelete
  5. பிரவீன்: நன்றி..ரொம்ப நாளைக்கு பின் வருகை..நலம் தானே நண்பா?
    ***
    நன்றி மாதவன்
    ***
    வெங்கட் நாகராஜ்..ரொம்ப நன்றி.. கவிதையான பின்னூட்டதிற்கு!

    ***
    உளவு.. நன்றி
    ***
    வித்யா ம்-க்கு நன்றிங்கோ
    **
    சித்ரா நன்றி
    ***
    ஜனா சார்.. நன்றி நலமாக உள்ளீர்களா?
    **
    ரகு: ம்ம்ம்.. யூத்து அதான் அந்த கவிதை பிடிச்சது போல..
    **
    நன்றி ராம மூர்த்தி சார்
    ***

    ReplyDelete
  6. புகையாய் தான் நீ வந்தாய்
    என்னுள்
    சிலையாய் தங்கி போனாய் !

    Very nice anna !

    ReplyDelete
  7. //மோகன் குமார் said...

    பிரவீன்: நன்றி..ரொம்ப நாளைக்கு பின் வருகை..நலம் தானே நண்பா?
    ***// மிக்க நலம். தாங்களும் நலமாகத்தான் இருப்பீங்கனு நம்புறேன். தங்கள் விசாரிப்புக்கும் அன்புக்கும் மிக்க நன்றி நண்பரே..!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...