Wednesday, March 3, 2010

இரு கவிதைகள்


ருகருகே இருந்தாலும்
இணைவதில்லை முழுசாய்
கடலோடு அலைகள்..

*************

முதன் முறை பிரமிப்பாய்..
அடுத்த முறை சாதாரணமாய்
பின்னரதுவே பழகி போய்
இறுதியில் புளித்து போய்
எல்லாம்.. எல்லாம்...

15 comments:

  1. நல்ல ஒரு பகிர்வு. தொடரட்டும் கவிதை மழை.

    வெங்கட் நாகராஜ்
    புது தில்லி

    ReplyDelete
  2. இரண்டாவது சூப்பர் பாஸ்

    ReplyDelete
  3. Anonymous10:22:00 AM

    நல்லா இருக்கு. குறிப்பா ரெண்டாவது

    ReplyDelete
  4. நல்லாயிருக்குங்க மோகன்

    ReplyDelete
  5. //எல்லாம்.. எல்லாம்...//

    :)

    ReplyDelete
  6. second one is very nice!

    ReplyDelete
  7. //முதன் முறை பிரமிப்பாய்..
    அடுத்த முறை சாதாரணமாய்
    பின்னரதுவே பழகி போய்
    இறுதியில் புளித்து போய்
    எல்லாம்.. எல்லாம்... //

    நீங்க ரொம்ப மோசம்..

    ஹி...ஹி...ஹி...

    ReplyDelete
  8. கவிதையான நிஜம்...!

    ReplyDelete
  9. டைமிங்கோட ரைமிங்..:)

    ReplyDelete
  10. நன்றி வெங்கட்
    ************
    சின்ன அம்மணி நன்றி
    ************
    நன்றி வாசு
    ************
    நன்றி வரதராஜலு ஐயா
    ************
    ரோமியோ மிக்க நன்றி
    ************
    நன்றி சித்ரா
    ************
    அமைதி அப்பா நன்றி வணக்கம்
    ************
    நன்றி ஷங்கர்
    ************
    அப்துல்லா நன்றி ..கவிதை கல்லூரி காலத்தில் வாழ்க்கையில் எழுத பட்டது. இப்போது வெவ்வேறு அர்த்தம் தொனிக்கிறது :)))
    ************

    ReplyDelete
  11. நண்பரே கவிதை மனதில் நச் என்று மனதில் ஒட்டிக்கொண்டது...

    ReplyDelete
  12. குட்.. நான் வேற ஒரு பின்னூட்டம் நெனச்சேன்.. :)

    ReplyDelete
  13. இரண்டாவது மிக அருமை தல..

    ReplyDelete
  14. //அருகருகே இருந்தாலும் இணைவதில்லை முழுசாய் கடலோடு அலைகள்.. //
    இணைவதில்லை என்றாலும் நம்பிக்கையுடன்
    ஒன்றன் பின் ஒன்றாய்
    தீராத ஓட்டம்...
    nice sir!

    ReplyDelete
  15. ரெண்டாவ‌து ந‌ல்லாயிருந்த‌து, என‌க்கு புரிஞ்சுடுச்சு:)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...